sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்

/

 ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்

 ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்

 ரோடு மேல ரோடு போடும் நெடுஞ்சாலை துறையினர்


ADDED : டிச 24, 2025 07:00 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: அரசு விதிமுறைகளின்படி, பழைய ரோட்டை அகற்றிய பின்னரே, புதிய ரோடு அமைக்க வேண்டும். பழைய ரோட்டின் மேல் அமைப்பதால், அதன் மட்டம் உயர்ந்து, வீடுகள், கடைகள் பள்ளமாகின்றன.

மேலும் புதிதாக அமைக்கப்படும் ரோட்டின் தடிமன் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், அவற்றின் தரம் குறைந்து, விரைவில் சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், பழைய ரோட்டை அகற்றிவிட்டு, புதிய ரோட்டை அமைக்க வேண்டும் என, அரசு விதிமுறை வகுத்துள்ளது.

ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் பல்லடம் அருகே, சின்னக்கரை -- ஆறுமுத்தாம்பாளையம் பிரிவு வரை, 3.6 கி.மீ., துாரமுள்ள ரோடு, 2.71 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. முன்னதாக பழைய ரோடு அகற்றப்படாமல், ரோடு மேல் ரோடு போடப்பட்டு வருகிறது. பழைய ரோட்டை அகற்றாமல், ரோடு மேல் ரோடு போடப்படுவதால், மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், ரோட்டின் தரமும் குறைய வாய்ப்பு உள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us