sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'

/

சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'

சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'

சிறுமியருக்கு தொல்லை காவலாளிக்கு '10 ஆண்டு'


ADDED : ஆக 20, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:ஆம்பூர் அருகே, சிறுமியரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனியார் நிறுவன காவலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுபாதம், 55. தனியார் நிறுவன காவலாளி. இவர் கடந்த, 2021 டிச., 13ல், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, அங்கு தனியாக இருந்த, 9 வயது சிறுமி, அவரது தங்கை, 6 வயது சிறுமி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

சிறுமியர் அலறி கூச்சலிடவே, அங்கிருந்து ஏசுபாதம் தப்பினார். ஆம்பூர் மகளிர் போலீசார், ஏசுபாதத்தை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருப்பத்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, நேற்று முன்தினம், ஏசுபாதத்திற்கு, 10 ஆண்டு சிறை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us