sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்

/

கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்

கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்

கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்


ADDED : நவ 01, 2024 04:07 AM

Google News

ADDED : நவ 01, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் அரிப்பு மற்றும் மீன்பிடி தளம் இல்லாத பகுதிகளில் கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வந்து கட்டடங்களை சேதப்படுத்துகிறது.

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் மீனவர்கள் வலைகளை பின்னுவதற்காக 2020ல் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்வலைக்கூடம் கடல் அரிப்பில் சேதம் அடைந்து வருகிறது. கடல் நீரும் அப்பகுதியில் கட்டடத்தை கடந்து கரைக்குள் வந்து விட்டது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us