sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

'டிஜிட்டல் அரெஸ்ட்' என கூறி ரூ.13 லட்சம் நுாதன மோசடி

/

'டிஜிட்டல் அரெஸ்ட்' என கூறி ரூ.13 லட்சம் நுாதன மோசடி

'டிஜிட்டல் அரெஸ்ட்' என கூறி ரூ.13 லட்சம் நுாதன மோசடி

'டிஜிட்டல் அரெஸ்ட்' என கூறி ரூ.13 லட்சம் நுாதன மோசடி


ADDED : ஆக 28, 2025 02:01 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரியிடம், 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

திருவாரூரை சேர்ந்தவர், குஞ்சிதபாதம், 80; ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி. இவரது இரு மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இவரது வங்கி கணக்கிற்கு மகன்கள் பணம் அனுப்பினர். இதை அறிந்த மர்ம நபர்கள், குஞ்சிதபாதத்திடம், 'உங்கள் வங்கி கணக்கில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. உங்களை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம்' என, 'வாட்ஸாப்' அழைப்பில் பேசியுள்ளனர்.

மேலும், 'வழக்கில் இருந்து விடுபட, எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில், சி.பி.ஐ.,க்கு தகவல் தெரிவித்து விடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.

பயந்த குஞ்சிதபாதம், அவர்களது வங்கி கணக்கிற்கு, ஆக., 19 முதல், பல தவணைகளாக, 13 லட்சம் ரூபாயை அனுப்பினார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம், புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us