/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மாணவியிடம் 'சேட்டை' வாலிபர் மீது வழக்குப்பதிவு
/
மாணவியிடம் 'சேட்டை' வாலிபர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 28, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்:திருவாரூர் அருகே, மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பூவரசன், 22. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவியான, 17 வயது சிறுமியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆக., 1ம் தேதி, திருமணம் செய்தார். திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார், பூவரசன் மீது, நேற்று முன்தினம் போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.