sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்

/

 புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்

 புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்

 புதுமைப்பெண் திட்டம் 11,882 மாணவியர் பயன்


ADDED : டிச 24, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில், 11,882 மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூவலுார் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 - பிளஸ் 2 வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமைப் பெண்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மேல்நிலை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், இத்திட்டத்தின்படி, 2022 செப்., முதல் இதுவரை, 11,882 கல்லுாரி மாணவியர் பயன்பெற்றுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து, அரசு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us