sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு

/

ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு

ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு

ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் இடம் மீட்பு


ADDED : ஆக 29, 2025 05:44 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் அருகே கண்டியூரில், 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருப்பணி நடைபெற்று வருகிறது.

கோவிலின் சுற்றுச்சுவர் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பலர் வீடு, கடைகளை கட்டி ஆக்கிரமித்திருந்தனர். அறநிலையத்துறை சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை ஏழு கட்டங்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8வது கட்டமாக எட்டு வீடுகள், ஒரு கடை ஆகியவை அகற்றப்பட்டு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் இடம் நேற்று மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us