sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

/

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை


ADDED : ஆக 20, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:கணவர் விபத்தில் இறந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வேங்கைராஜ் 37. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தார். அவரது மனைவி சத்யகலா 32, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

அவர், நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யகலா இறந்தார். போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us