sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுவர்கள் ஓட்டிச்  சென்ற கார் விபத்து

/

சிறுவர்கள் ஓட்டிச்  சென்ற கார் விபத்து

சிறுவர்கள் ஓட்டிச்  சென்ற கார் விபத்து

சிறுவர்கள் ஓட்டிச்  சென்ற கார் விபத்து


ADDED : செப் 07, 2025 03:15 AM

Google News

ADDED : செப் 07, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் திருப்புத்துார் ரோட்டில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிவகங்கை சித்தலுாரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவர். இவரது உறவினருக்கு சொந்தமான காரில் இந்திராநகரை சேர்ந்த 17 வயது சிறுவன், முத்துச்சாமி நகரை சேர்ந்த 17 வயது சிறுவர் இருவர் உட்பட 4 பேர் சிவகங்கை காளவாசல் பகுதியில் இருந்து காரில் திருப்புத்துார் ரோட்டில் நேற்றுமதியம் 1:30 மணிக்கு சென்றனர். கார் இளந்தங்குடிப்பட்டி கண்மாய் அருகே சென்றபோது சிறுவர்களின் கட்டுப்பாட்டை இழந்து கார் ரோட்டின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிறுவர்கள் 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us