/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்
/
நுழைவாயில் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்
ADDED : டிச 22, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்-ளியில், 2000 - 04ல் படித்த மாணவ, மாணவியர் சார்பில், 7 லட்சம் ரூபாயில் நுழைவாயில், சுற்றுச்சுவர் கட்ட நிதி வழங்-கினர்.
தொடர்ந்து அதன் கட்டுமானப்பணி நடந்து முடிந்த நிலையில், அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் மாண-வர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் திறந்து வைத்தனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்-கொண்டனர்.

