sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்லுாரியில் ஓணம் பண்டிகை 

/

கல்லுாரியில் ஓணம் பண்டிகை 

கல்லுாரியில் ஓணம் பண்டிகை 

கல்லுாரியில் ஓணம் பண்டிகை 


ADDED : செப் 07, 2025 03:02 AM

Google News

ADDED : செப் 07, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றி அதைச் சுற்றி பல வண்ணங்களில் அத்திப்பூ மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

மாணவிகள் மதநல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு வண்ணங்களில் ரங்கோலி கோலமிட்டனர். செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக் அப்துல்லா சிறந்த ரங்கோலிக்கு பரிசு வழங்கினார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us