sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

/

ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை


ADDED : நவ 11, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

ஹிந்துகோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். இதில், ராமநாதபுரம் நொச்சியூருணி அருகேயுள்ள பிரம்ம புரீஸ்வரர் கோயில் பலநுாறு ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்தது.

இங்கு திருப்பணிகள் முடிந்து பல ஆண்டு களாகியும் இதுவரை கும்பாபிேஷகம் நடத்தவில்லை. ஆகையால் புதிததாக பழமை மாறாமல் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். அதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர்.






      Dinamalar
      Follow us