sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்

/

ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்

ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்

ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்


ADDED : ஆக 29, 2024 07:58 PM

Google News

ADDED : ஆக 29, 2024 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி செப்., 5ல் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

சங்க மாநில செயலர் மாரிமுத்து, துணை தலைவர் தினகரன் கூறியதாவது:

சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக ரேஷனில் வழங்க வேண்டும். நுாறு சதவீதம் ஒதுக்கீடு, வேறு மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் உரிய காலத்தில் பொருட்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்டு பொருட்கள் வழங்க வேண்டும்.

கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். பாமாயில், பருப்பு இறக்குமதி காலதாமத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா ஆகியோர் வழிகாட்டுதலின் படி செப்., 5ல் மாநில அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us