sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 

/

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 

நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி  வழக்கு: ஏப்.30க்கு தள்ளிவைப்பு 


ADDED : ஏப் 23, 2024 12:26 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : செக்மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன், சாட்சிகள் நேற்று ஆஜராகாததால் வழக்கு ஏப்.30க்கு தள்ளி வைக்கப்பட்டது.

தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 55. இவர் வங்கி கடன் பெறுவதற்காக நடிகர் சீனிவாசனிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். கடனை பெற்றுத்தராததால் கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார்.

சீனிவாசன் ரூ. 14 லட்சத்திற்கு வங்கி காசோலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதையடுத்து ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றம்-2ல் முனியசாமி வழக்கு தொடர்ந்தார். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு நடிகர் சீனிவாசன், சாட்சிகளும் ஆஜராகவில்லை.

இதையடுத்து மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் சாட்சிகளை ரத்து செய்து, வழக்கறிஞர்கள் வாதத்திற்காக விசாரணையை ஏப்.30க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us