sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது

/

செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது

செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது

செருப்பு வீசிய தி.மு.க., தொண்டர் கைது


ADDED : ஜூலை 16, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

அப்போது கூட்டத்தில் நின்றிருந்த, ஆதனுாரைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர் பாண்டியன், 67, என்பவர், தன் காலில் போட்டிருந்த செருப்பை, காலால் உதறி பழனிசாமி மீது வீசினார். செருப்பு பழனிசாமி மீது படவில்லை. இதை கவனித்த போலீசார், செருப்பு வீசிய பாண்டியனை பிடித்து விசாரித்தனர். பின் வழக்கு பதிந்து பாண்டியனை கைது செய்தனர். செருப்பு வீசிய பாண்டியன் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us