sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் லட்சார்ச்சனை

/

கோயிலில் லட்சார்ச்சனை

கோயிலில் லட்சார்ச்சனை

கோயிலில் லட்சார்ச்சனை


ADDED : ஆக 25, 2025 05:27 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது.

ஹைடெக் அராய் நிறுவனம் சார்பில் நேற்று காலை நடந்த லட்சார்ச்சனையில் மூலவர்முன்பு உற்ஸவர் மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளினார்.

பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. மாலை 6:15 முதல் இரவு 8:00 மணிவரை லட்சார்ச்சனை நடந்தது. ஹைடெக் ஆராய் நிறுவனம் முதல் நிலை மேலாளர் சண்முகசுந்தரம் பங்கேற்றார். உபயதாரர்கள் மூலம் இந்த லட்சார்ச்சனை ஆக. 26 வரை நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆக. 27 காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்ஸவர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.






      Dinamalar
      Follow us