sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண் உட்பட இருவர் மாயம்

/

பெண் உட்பட இருவர் மாயம்

பெண் உட்பட இருவர் மாயம்

பெண் உட்பட இருவர் மாயம்


ADDED : டிச 23, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் அருணா, 20. இவர் தன், கணவர் சுந்தரேசனுடன் கோபித்து கொண்டு, தன் தாய் வீடான மாதேபட்டிக்கு வந்துள்ளார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து, உறவினர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

காவேரிப்பட்டணம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். இவர், கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள மாவட்ட இசை பள்ளியில் பயின்று, பாதியில் படிப்பை விட்டுள்ளார். கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் படி காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us