sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு

/

பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு

பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு

பள்ளி மாணவனை ஏமாற்றி திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்குப்பதிவு


ADDED : அக் 28, 2025 01:58 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், வந்த

வாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுவன். அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த, 19 வயது அரசு கல்லுாரி மாணவி. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் திருமணம்

செய்து கொண்டனர்.

தற்போது மாணவி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சமூக நலத்துறைக்கு சென்ற புகார் படி, வந்தவாசி வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜீவா விசாரணை நடத்தினார். இதில், பள்ளி மாணவனை, கல்லுாரி மாணவி ரகசிய திருமணம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. புகார் படி, வந்தவாசி மகளிர் போலீசார், மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த, கல்லுாரி மாணவி மீது, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us