sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : நவ 26, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை. குளித்தலை அடுத்த கடவூர் கோட்டப்புலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுந்தரம், 33, விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம், 32. கடந்த 20ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டில் இருந்த கற்பகத்தை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை, ராமசுந்தரம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us