sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

/

மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 25, 2025 12:30 AM

Google News

ADDED : ஆக 25, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தாமரைபள்ளம் தெருவில், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, இரண்டாவது வார்டு , தாமரை பள்ளம் தெருவில், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் தளம் மூன்று இடங்களில் உடைந்த நிலையில் உள்ளது.

இதனால், இச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் பாதசாரிகள், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாமரை பள்ளம் தெருவில், சேதமடைந்த கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீர மைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us