sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் சிறுவன் மீது போக்சோ வழக்கு


ADDED : செப் 07, 2025 05:32 AM

Google News

ADDED : செப் 07, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்தனர்.

அப்போது, சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், இவரது பெற்றோர்கள் உடல் பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, சிறுமியின் நலன் கருதி கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us