sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு

/

பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு

பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு

பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் செயின் பறிப்பு


ADDED : மார் 07, 2024 02:30 AM

Google News

ADDED : மார் 07, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் காங்கேயம் சக்தி நகரை சேர்ந்தவர் வனிதாமார்க்ரேட், 56. இவர் காங்கேயம் அருகே ராசாபாளையம் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு பள்ளிக்கு அவரது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெருமாள்மலை அருகே சென்றபோது, பின்னால் பல்சரில் பைக்கில் வந்த கொள்ளையர்கள், வனிதா மார்க்ரேட் கழுத்தில் இருந்த, 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us