sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு

/

காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு

காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு

காரில் வந்து ஆடு திருடிய ஆசாமி சிறையிலடைப்பு


ADDED : மே 19, 2024 02:48 AM

Google News

ADDED : மே 19, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே காடையூர் பசுவமூப்பன்வலசு, பாறைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 39; தோட்டத்தில் மாடு, வெள்ளாடு வளர்த்து வருகிறார். கடந்த, 14ம் தேதி நள்ளிரவில் காரில் வந்த இருவர், இரு வெள்ளாடு, 2 குட்டிகளை திருடி சென்றனர். காடையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியினர் சந்தேகமடைந்த காரை மடக்கி பிடித்து, ஆசாமியை பிடித்து காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார், பாறைப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 29, என்பது தெரிந்தது. அவருடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன், 35, வந்ததும், அவர் தப்பியதும் தெரிந்தது. ஆடுகளை மீட்டு லோகேஸ்வரனிடம் ஒப்படைத்த காங்கேயம் போலீசார், காரை பறிமுதல் செய்தனர். சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முத்துராமனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us