sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு

/

 பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு

 பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு

 பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு


ADDED : டிச 24, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நீர்வளத்துறை அறிக்கை: பழநி அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு இன்று முதல் நீர்திறக்கப்படுகிறது. தொடர்ந்து 70 நாட்களுக்கு 2026 மார்ச் 3ம்தேதிவரை நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், பழநி வட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி, தாமரைகுளம், அ.கலையம்புத்துார், மானுார், கோரிக்கடவு, கீரனுார் கிராமங்களில் உள்ள 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us