
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடராஜர்,
சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு யாகம் நடைபெற்றது.
பழநி: ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று மாலை நடராஜர்,
சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு யாகம் நடைபெற்றது.