sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

/

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

 கோயில்களில் அமாவாசை வழிபாடு

 கோயில்களில் அமாவாசை வழிபாடு


ADDED : டிச 20, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனைகள் , வழிபாடுகள் நடந்தன.

திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன், அபிராமி அம்மன் கோயில், என்.ஜி.ஓ.,காலனி முனீஸ்வரர் கோயில் ,கோட்டைமாரியம்மன் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தும் நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த அமாவாசை யாக பூஜையில் அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. இதை கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தினார். பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us