sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ

/

சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ

சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ

சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ


ADDED : நவ 24, 2024 03:00 AM

Google News

ADDED : நவ 24, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்தவர் தினேஷ், 23; சமூக வலைதளம் வாயிலாக ஈரோட்டில் பிளஸ் 1 பயிலும், 16 வயது சிறுவனிடம் அறிமுகமா-கியுள்ளார்.

ஓரின சேர்க்கையாளரான இருவரும் இரு மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.இந்நிலையில் வெண்டிபாளையத்-துக்கு மாலை நேரத்தில் சிறுவனை வரவழைத்து தொந்தரவு செய்-துள்ளார். இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரை மேற்கோள் காட்டி குழந்தைகள் நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் தினேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us