sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை

/

நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை

நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை

நோயாளிக்கு சிகிச்சை அளித்த துாய்மை பணியாளரால் சர்ச்சை

3


UPDATED : டிச 17, 2025 05:44 AM

ADDED : டிச 17, 2025 04:23 AM

Google News

3

UPDATED : டிச 17, 2025 05:44 AM ADDED : டிச 17, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர் ஒருவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சுப்புராஜ்.

இவர், அவசர சிகிச்சை பிரிவில் நோயாளி ஒருவருக்கு, சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி உண்டு.

ஆனால், டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில் சுப்புராஜ், நோயாளிக்கு சிகிச்சை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us