sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர்  தற்கொலை

/

வாலிபர்  தற்கொலை

வாலிபர்  தற்கொலை

வாலிபர்  தற்கொலை


ADDED : செப் 07, 2025 07:30 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி அடுத்த கானங்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் பிரவீன்குமார், 26.

இவர் கடந்த ஒரு மாதமாக சி.என்.பாளையம், காமாட்சியம்மன் கோவில் தெருவில் தனது அக்கா அபிநயா வீட்டில் தங்கி ஆசாரி வேலை செய்தார்.

உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக அபிநயா வேப்பூர் சென்றார். இவர், நேற்று மொபைல் போனில் தொடர்பு கொண் டும் பிரவீன்குமார் எடுக்கவில்லை.

சந்தேகமடைந்த உறவினர்கள், அபிநயா வீட்டிற்கு சென்று பார்த்த போது, பிரவீன்குமார் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us