sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

/

 மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

 மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

 மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது


ADDED : நவ 15, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, பெ.பொன்னேரி டாஸ்மாக் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணாடம், சோழன் நகர் வேல்முருகன் மகன் தமிழ்இனியன், 26; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 6 மதுபாட்டில்கள், பைக் மற்றும் 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us