sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் போலீசின் கணவர் தற்கொலை

/

பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை

பெண் போலீசின் கணவர் தற்கொலை


ADDED : பிப் 20, 2024 05:35 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பெண் போலீஸ்காரரின் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்,32; டிரைவர். இவரது மனைவி தஞ்சாவூரில் ஆயுதப்படை போலீசாராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர் நேற்று வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us