sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம் தாய் புகார்

/

மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்


ADDED : செப் 07, 2025 07:41 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : கல்லுாரி பயிலும் மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலுார், கொட்டக்குடியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது, மகன் அமர்நாத், 23; இவர், பரங்கிப்பேட்டை ஆற்றங்கரை தெருவில் வாடகை வீட்டில் தங்கி, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற அமர்நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தாய் அழகுசுந்தரி அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அமர்நாத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us