sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்

/

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்


ADDED : ஆக 30, 2025 11:49 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி இறந்தனர்.

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்துாரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆஷா, 24. இவர்கள் மகன் குணா, 6; அதே பகுதியை சேர்ந்த சாஸ்தாவின் மகள் சிவதர்ஷினி, 8; அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை, 4:30 மணியளவில் ஆஷா தன் மகன் குணா மற்றும் சிவதர்ஷினியுடன் அதே பகுதியில் உள்ள அசகளத்துார் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஆஷா மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிவதர்ஷினியும், குணாவும் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். சிறுபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us