sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாமியார் மீது தாக்குதல்: மருமகன் சிறையிலடைப்பு

/

மாமியார் மீது தாக்குதல்: மருமகன் சிறையிலடைப்பு

மாமியார் மீது தாக்குதல்: மருமகன் சிறையிலடைப்பு

மாமியார் மீது தாக்குதல்: மருமகன் சிறையிலடைப்பு


UPDATED : டிச 24, 2025 07:14 AM

ADDED : டிச 24, 2025 05:15 AM

Google News

UPDATED : டிச 24, 2025 07:14 AM ADDED : டிச 24, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரத்தினபுரி: ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் கீதா, 46; டெய்லரிங் பணி செய்து வருகிறார். இவரது மகள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த காட்சன், 27 என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

கீதா உள்ளிட்ட குடும்பத்தினர் அவருடன் பேசுவதை நிறுத்தினர். கடந்த சில மாதங்களாக கீதா அவரது மகளுடன் பேசி வந்தார். அப்போது காட்சன் மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கீதாவிடம் தெரிவித்தார்.

அவரை கூட்டி வந்த கீதா, கேரளாவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதையறிந்த காட்சன், நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்து, கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதோடு, வீட்டில் இருந்த பீரோ, டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினார்.

கீதா அளித்த புகாரின்படி, ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, காட்சனை சிறையில் அடைத்தனர்.

ரத்தினபுரி: ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் கீதா, 46; டெய்லரிங் பணி செய்து வருகிறார். இவரது மகள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த காட்சன், 27 என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

கீதா உள்ளிட்ட குடும்பத்தினர் அவருடன் பேசுவதை நிறுத்தினர். கடந்த சில மாதங்களாக கீதா அவரது மகளுடன் பேசி வந்தார். அப்போது காட்சன் மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கீதாவிடம் தெரிவித்தார்.

அவரை கூட்டி வந்த கீதா, கேரளாவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இதையறிந்த காட்சன், நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்து, கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதோடு, வீட்டில் இருந்த பீரோ, டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினார்.

கீதா அளித்த புகாரின்படி, ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து, காட்சனை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us