sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கிறிஸ்தவ தத்து குடும்பத்திற்கு உதவி பொருட்கள் வழங்கும் விழா

/

 கிறிஸ்தவ தத்து குடும்பத்திற்கு உதவி பொருட்கள் வழங்கும் விழா

 கிறிஸ்தவ தத்து குடும்பத்திற்கு உதவி பொருட்கள் வழங்கும் விழா

 கிறிஸ்தவ தத்து குடும்பத்திற்கு உதவி பொருட்கள் வழங்கும் விழா


ADDED : டிச 23, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தத்து குடும்பத்தினருக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், புனித வின்சென்ட் தே பவுல் சபை உள்ளது. இந்த சபையினர் ஏழை, எளிய கிறிஸ்தவ மக்களை தத்தெடுத்து, அவர்களுக்கு மாதம் தோறும் அரிசி, மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், கேக் வழங்கும் விழா, ஆலயத்தில் நடந்தது.

விழாவுக்கு, பங்கு பாதிரியார் பிலிப் தலைமை வகித்து, கிறிஸ்தவ தத்து குடும்பத்தினருக்கு புத்தாடைகள், அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயில் ஆகிய பொருட்களை வழங்கி பேசினார்.

முன்னதாக, சபை தலைவர் எலிசபெத் வரவேற்றார். பொருளாளர் மணிசேகரன் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் பிரான்சிஸ் நன்றி கூறினார். சபை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us