sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

/

பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி


ADDED : செப் 07, 2025 07:45 AM

Google News

ADDED : செப் 07, 2025 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார் : ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபாலிஸ் சார்பில், 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, பேரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. தினமும் மாலை 6.15 முதல் இரவு 8.55 மணி வரை நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இரண்டாம் நாளான நேற்று, கோவை நிருத்யங்கனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, தொடர்ந்து, திருவனந்தபுரம் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், பெங்களூரு மதுலிதா மோகபத்ராவின் ஒடிசி நடனம் நடந்தது.

பல்வேறு வகையான நடனங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இன்று, பரதநாட்டியம் மற்றும் கதக் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us