sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

/

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு


ADDED : அக் 24, 2024 12:19 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

ஆவடி: ஆவடி அடுத்த லாசர் நகரைச் சேர்ந்தவர் ராஜு, 65; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதே வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று மாலை வீட்டில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணறு அருகே நின்றிருந்த போது, தவறி உள்ளே விழுந்தார். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us