sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருத்துவமனையில் ' போக்சோ ' கைதி பலி

/

மருத்துவமனையில் ' போக்சோ ' கைதி பலி

மருத்துவமனையில் ' போக்சோ ' கைதி பலி

மருத்துவமனையில் ' போக்சோ ' கைதி பலி


ADDED : ஆக 13, 2025 03:19 AM

Google News

ADDED : ஆக 13, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்: 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கே.கே.நகரைச் சேர்ந்தவர் சீனிவாச ராவ், 57. இவர், 'போக்சோ' வழக்கில் வடபழனி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், மன நல சிகிச்சைக்காக கடந்த 17ம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us