sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை

/

14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை

14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை

14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை


ADDED : ஆக 13, 2025 12:15 AM

Google News

ADDED : ஆக 13, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 14 மற்றும் 15ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:



நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக, 14 மற்றும் 15ம் தேதிகளில், தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் வரையில் செல்லும் வழித்தடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில், ட்ரோன்கள், ரிமோட் வாயிலாக இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹாட் ஏர் பலுான்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us