sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

/

 பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

 பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

 பவுத்தங்கரணையில் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 24, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர், டிச. 24-

பவுத்தங்கரணை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்யூர் அருகே மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பவுத்தங்கரணை கிராமத்தில் செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.

இதை நல்லுார், ஓணம்பாக்கம், பவுத்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

முறையான பராமரிப்பு இன்றி சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us