sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு

/

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு

குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு


ADDED : ஆக 17, 2025 02:12 AM

Google News

ADDED : ஆக 17, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:அரியலுார் மாவட்டம், நெய்வனம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 38. குவைத்தில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து விட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு செந்துறை - ஆர்.எஸ்.மாத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடந்த போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயில்வே போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us