sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசிய அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு

/

தேசிய அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு

தேசிய அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு

தேசிய அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்பு


ADDED : செப் 17, 2025 11:30 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மகாராஷ்டிராவில், நடக்கும் தேசிய அளவிலான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி மாணவ, மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மல்காபூரில் 32வது தேசிய சப் ஜூனியர் அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை(19ம் தேதி) துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 26 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி சார்பில், மாணவர் பிரிவில், சிவகிருஷ்ணன், தருண், ஹேமேஷ், ஆன்டரசன், வினுச்சரண், அனிஷ் உதயகுமார், குருகோல், பிரவின், நகுலன், ஆதித்யா, தினேஷ், நரேஷ், சிந்தாசாய் வினய வெங்கட ஸ்ரீராம் கார்த்தி, பிரிஜித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாணவிகள் பிரிவில் பிரித்தியுஷா, வர்னிகா, அன்புமதி, லக்ஷனா, சிவசக்தி, காவியா, சிவலீலாவதி, விகாஷினி, சுஸ்மிதா, தாஷினி, கீதாலட்சுமி, லாவண்யா, லோசிமா, காவியா, சிந்தாஸ்ரீ துர்காலட்சுமி சண்முகபிரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற செல்லும் மாணவ, மாணவியர் அணிகளை அட்டிய பட்டியா சங்க செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். இதில், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us