sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்

/

கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்

கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்

கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில்


ADDED : நவ 16, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிநாட்டு சுற்றுலா பயணி வீசியது அம்பலம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் குப்பை தொட்டியில் மதுபாட்டில் வீசியது, வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி என தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத தொன்னைகள் வீசும் குப்பை தொட்டியில் காலி வெளிநாட்டு மது பாட்டில்கள் 2 கிடந்தன. அதனை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் கோவில் சுகாதார ஊழியர் துாக்கி சென்று வெளியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கோவில் நிர்வாகம் குப்பை தொட்டியில் மதுபாட்டில் வீசியது யார் என விசாரித்தது. கோவில் வளாக சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி, தன் பையில் வைத்திருந்த 2 காலி மதுபாட்டில்களை கோவில் வளாக குப்பை தொட்டியில் போடுவது பதிவாகி இருந்தது. இதுபோன்ற செயல் இனி நடைபெறாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us