sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்

/

கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்

கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்

கோவில் நிர்வாக அதிகாரிக்கு பணி ஆணை வழங்கல்


ADDED : ஆக 20, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : திருபுவனை பழண்டிமாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட பாலகுமாருக்கு முதல்வர் ரங்கசாமி, பணி ஆணை வழங்கினார்.

திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகாவின் பரிந்துரையின் பேரில், திருபுவனை கிராமத்தில் உள்ள பழண்டிமாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியாக பாலகுமார் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி பாலகுமாருக்கு நிர்வாக அதிகாரிக்கான பணி ஆணையை வழங்கி வாழ்த்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா மற்றும் என்..ஆர்., காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us