sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்

/

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்

காய்கறி கடை உரிமையாளர் வீட்டில் 10 சவரன் நகை மாயம்


ADDED : ஆக 24, 2025 06:28 AM

Google News

ADDED : ஆக 24, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் :கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 42; காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவரது கணவர் சண்முகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இறந்து விட்டார். தற்போது, புவனேஷ்வரி, தனது மாமியார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 16ம் தேதி காலை 10:00 மணி அளவில் புவனேஸ்வரி காய்கறி கடைக்கு சென்று விட்டார்.

அன்று மாலை 6:00 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெட்ரூமில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.

பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமாகி இருந்தன.

புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us