sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

/

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்

மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்


ADDED : ஏப் 23, 2024 05:01 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார், : சோரப்பட்டில் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் மோகன், 58; கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி, 18; மதர் தெரசா கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 20ம் தேதி காலை 6:00 மணிக்கு கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து காயத்ரியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us