sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'காங்கிரசுக்கு அமைதி கொடுக்க மாட்டேன்'

/

'காங்கிரசுக்கு அமைதி கொடுக்க மாட்டேன்'

'காங்கிரசுக்கு அமைதி கொடுக்க மாட்டேன்'

'காங்கிரசுக்கு அமைதி கொடுக்க மாட்டேன்'


ADDED : மார் 13, 2024 12:04 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர கன்னடா : ''நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். நான் இருக்கும் வரை அந்த கட்சிக்கு அமைதியை கொடுக்க மாட்டேன்,'' என பா.ஜ., - எம்.பி., அனந்த குமார் ஹெக்டே தெரிவித்தார்.

உத்தர கன்னடாவின் கார்வாரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று, அனந்தகுமார் ஹெக்டே, தொண்டர்களுடன் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, 'யானை', காங்கிரஸ் எம்.பி., ராகுல் 'ஆடு' போன்றவர்கள். மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசுவது பெரிய நகைச்சுவை. காங்கிரஸ் தனது மதிப்பை இழந்து விட்டது.

அக்கட்சியில் உள்ள தலைவர்கள், வேட்பாளராக போட்டியிட முன்வருவதில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ். நான் இருக்கும் வரை அந்த கட்சிக்கு அமைதியை கொடுக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us