sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவி நீட்டிப்பு

/

கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவி நீட்டிப்பு

கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவி நீட்டிப்பு

கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவி நீட்டிப்பு


ADDED : ஜன 17, 2024 01:57 AM

Google News

ADDED : ஜன 17, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : “கோலார் மாவட்ட பா.ஜ., தலைவராக டாக்டர் வேணுகோபால் தொடர்வார்,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பா.ஜ.,வின் கோலார் மாவட்ட தலைவராக டாக்டர் வேணுகோபால் பதவி வகித்து வந்தார். இவரது பதவிக் காலம் முடிந்த நிலையில் மாவட்ட தலைவர் பதவிக்கு பலர் பெரிதும் முயற்சித்து வந்தனர்.

இதில், தங்கவயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ், பங்கார்பேட்டையின் சந்திரா ரெட்டி உட்பட ஒரு டஜன் பிரமுகர்கள், தலைவர் பதவிக்காக விருப்பம் தெரிவித்து, முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில், “கட்சி வளர்ச்சிக்கு டாக்டர் வேணுகோபால் பொருத்தமானவர். அவரே மாவட்ட தலைவராக நீடிக்கலாம்,” என, மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

அதேபோல் கோலார் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதி களிலும் தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. அடுத்த தலைவரை நியமனம் செய்யும் வரை, பதவியில் இருப்பவர்களே தொடருவார்கள்.

லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், நகர, கிராம பகுதிகளின் தலைவர்களே பதவியில் நீடிக்கவும் மாநில தலைமை ஆலோசித்து வருகிறது. இன்னும் இறுதி முடிவு மேற்கொள்ளவில்லை.






      Dinamalar
      Follow us