sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

/

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

7


ADDED : ஜூலை 24, 2025 08:36 PM

Google News

7

ADDED : ஜூலை 24, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பாரத் ஜோடோ யாத்திரையின்போது, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தேவேந்திர புதாதா என்பவர் நாசிக் நீதிமன்றத்தில் அவதூறு ஐபிசி பிரிவு 500,504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

இது கூடுதல் தலைமை ஜூடிசியர் மாஜிஸ்திரேட் ஆர் சி நர்வாடியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் நேரில் ஆஜரானார். அப்போது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என ராகுல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது வழக்கறிஞர், ' ராகுலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்,' என வாதிட்டார்.

இதனை ஏற்று ரூ.15 ஆயிரம் பிணையில் ராகுலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us