sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; மத்திய அரசு

/

சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; மத்திய அரசு

சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; மத்திய அரசு

சைபர் மோசடியில் தொடர்புடைய 9 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; மத்திய அரசு

6


ADDED : ஜூலை 24, 2025 08:07 AM

Google News

6

ADDED : ஜூலை 24, 2025 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைது முறைகேட்டில் தொடர்புடைய 9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்ய சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி பதிலளித்ததாவது; சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைதுகள் தொடர்புடைய 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 ஐ.எம்.இ.ஐ., (IMEI) எண்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.

அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைத்து சமாளிக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) என்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய சைபர் குற்ற புகார் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சைபர் குற்றங்களை புகாரளிக்க இந்த போர்டலை பயன்படுத்தலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்படும். உருவாக்கப்பட்டது.

சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். I4சி மற்றும் புகார் போர்டல் மூலம், குற்றங்களை விரைவாக கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us